அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !
நிஜம்போல் பழகி
நிழலாய் போனதேன் !
மணம்மிகு மல்லிகையும்
கற்றாழை பூவானதேன்!
வற்றாத நதிகளும்
வற்றிப்போகும் காலத்தில் ,
வற்றாமல் தடையுண்ட காவிரியாய்
நம் நட்பு மாறியதேனோ ?
இதனால்
கலங்கா என் மனம்
நொருங்கிப் போனதே !
அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment