ஏன் இந்த குழப்பம் ?
காரணம் புரியவில்லை ,
விடியும் தெரியவில்லை !
சொல்லவும் முடியவில்லை ,
சொல்லாமல் இருக்கவும் பழகவில்லை !
எதையும் மனதில் வைத்ததில்லை ,
வேண்டாமென்று விட்டதில்லை !
என்ன செய்தேன் என்ற நினைவுமில்லை ,
என்ன செய்வேன் என்ற தெளிவுமில்லை !
காத்திருந்து கிடைத்ததால்
கடைசிவரை வருமென்று
கற்பனையில் மிதந்து
கற்சிலையினின்று வேளிப்பட்டேன் !
கள்ளமில்லா பழக்கத்தால் ,
எனக்கே உரியதென்று
எண்ணி மகிழ்ந்து
எனக்கே சொந்தமேன்றிருந்தேன்
அது
வேரோருடயது என்று அறியாமல் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment