சிந்தனை மறந்து என்னை
நிந்தனை செய்துவிட்டாய் !
சிலபேர் சொல்கேட்டு என்னை
சிலுவையில் அறைந்து விட்டாய் !
கருவறையில் இருந்த என்னை
கல்லறையில் புதைத்துவிட்டாய் !
இனி வருந்திஎன்ன பயன் ,
இயேசுவல்ல நான்
மூன்றாம் நாள் உயிர்த்தெழ !!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment