Friday, June 19, 2009

இயேசுவல்ல நான் !!!!!!!!!!

சிந்தனை மறந்து என்னை
நிந்தனை செய்துவிட்டாய் !

சிலபேர் சொல்கேட்டு என்னை
சிலுவையில் அறைந்து விட்டாய் !

கருவறையில் இருந்த என்னை
கல்லறையில் புதைத்துவிட்டாய் !

இனி வருந்திஎன்ன பயன் ,
இயேசுவல்ல நான்
மூன்றாம் நாள் உயிர்த்தெழ !!!!

No comments:

Post a Comment