Friday, June 19, 2009

சந்ததி வளரும் !!!!!!

சந்ததிகள் இல்லையேல்
சந்நிதி செல்லாதீர்

இல்லங்கள் செல்வீர்
அனாதை இல்லங்கள் செல்வீர்
ஒன்றென்ன
பல வம்சம் வரை
உன் சந்ததி வளரும்
மனமிருந்தால் !!!!!!

No comments:

Post a Comment