Friday, June 19, 2009

ஆசை

வைரங்கள் மின்னும் நேரத்தில்
முத்துகள் உதிரும் நேரத்தில்
வெள்ளித்தட்டு மிதக்கும் நேரத்தில்
வழி தெரியா குயில் கூவும் நேரத்தில்
மென்தென்றல் வீசும் நேரத்தில்
அல்லி மலரும் நேரத்தில்
உலகம் உறங்கும் நேரத்தில்
நான் மட்டும் விழித்திருக்க ஆசை !

No comments:

Post a Comment